புதினங்களின் சங்கமம்

வடமராட்சியில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி பிரசுரம்! எதற்காக?

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் – முற்றவெளியில் நடைபெற்றது.
குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்கள்.
இதன்போது பார்வையாளர்கள்கள் தடைகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டு சிறிது நேரம் அமைதி இன்மை ஏற்பட்டது. பின்னர் ஒரு மணித்தியாலத்தில் நிகழ்ச்சி முடிவடைந்தது.
அந்த நிகழ்வு நிறைவு பெற்றதை கண்டித்து இன்று காலை தென்னிந்திய பிரபலமான கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் – வல்லை சந்தி பயணிகள் நிகழ் குடைக்குள் ஒட்டப்பட்டு இருந்தது.May be an image of 1 person and text that says "கண்ணீர் அஞ்சலி பிறப்பு 05 இறப்பு 09 04 1971 02 2024 அமரர் கலா மாஸ்டர் பின குவியலில் மேல் மானாடி மயிலாடுயவளே! இறந்த பெருச்ச கட் டமேர மனமில்லாமல் உ னை இங்கு யார் அழைத்தது? கை கூலியே இந்தியத் திரைத்துறையில் நடனத்திற்கு பேர் போன இவர் யாழிற்கு நட்சத்திரக் கொண்டாட்டத்திற்கு வருகைதந்து ஈழத்தமிழ் மக்களால் செருப்படி வாங்கி அகாலா மரணமடைந்துவிட்டார் இவர் மேற்கொண்ட விபரித முடிவால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று முன்னோர்களின் கூற்றுப்படி மக்களின் தீர்ப்பாய் செருப்படியை வாங்கி கறந்திருக்கின்றார். அன்னாரின் பிரிவால் வாரும் ஈழத்தமிழர்கள்"