வவுனியாவில் மனைவியுடன் எரித்துக் கொல்லப்பட்ட சுகந்தன் போதைப் பொருள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து பொம்பிளைக் கள்ளன்!! (வீடியோ)
வம்பனின் வவுனியா சிறப்பு புலனாய்வு ஊடகவியலாளரின் தொகுப்பு இது….
இலங்கையில் தமிழர்கள் சிலர் யுத்தம் முடிவடைந்த பின்னர் மர்மமான முறையில் கொல்லப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. கொழும்பில் முக்கிய காப்புறுதி நிறுவனத்தின் தலைவரில் இருந்து வவுனியாவில் பிஞ்சுக்குழந்தை மற்றும் மனைவி, கணவன் துாக்கில் தொங்கியதுவரை இன்னமும் பொலிசாரால் துப்புத் துலக்கி கண்டு பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது…. அதனுடன் சேர்ந்து வவுனியா ரவுடி சுகந்தன் மற்றும் மனைவியின் கொலையும் கண்டு பிடிக்க முடியாத மர்மங்களாகவே காணப்படப் போகின்றது.
முழுமையான விவரங்கள்
23 ஆம் திகதி அதிகாலை 12 மணியளவில் வெளியே கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது.. அன்று பிறந்த தினம் என்பதால் வெளிநாட்டில் இருந்து பரிசு பொருட்கள் அனுப்பி இருப்பார்கள் சப்ஸ்ரைஸாக என நினைத்து பாத்திமாவின் அண்ணன் சுரேஷ் வெளியே சென்று கேட்டை திறந்து உள்ளார்.
அவர் 26 ம் திகதி சிகிச்சை பயனின்றி மரணம் அடைந்தார்.
பாத்திமா 21 வயது மரணம்
2 வயது சிறுவன்
7,8,13 வயது சிறுமிகள்
19 வயது பெண்
41 வயதிற்கு உட்பட்ட 3 பெண்கள்
36 வயது ஆண்
42 வயது சுரேஷ் ( வீட்டு உரிமையாளரும்
பாத்திமாவின் அண்ணணும் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும்.
ஒருவனைக் கடத்தி சுகந்தன் செய்யும் கட்டப்பஞ்சாயத்துக் காட்சிகள் கீழே தரப்பட்டுள்ளன.

