புதினங்களின் சங்கமம்

தாழ்த்தப்பட்ட சமூக 23 வயது தர்சியுடன் உறவு கொண்டு குழந்தை பெற்றாரா 65 வயது பிரான்ஸ் குடும்பி ஜெயா!! நடப்பது என்ன?

பிந்திய இணைப்பு

யாழ் நல்லுாரில் பிரான்ஸ் குடும்பி ஜெயாவின் லக்ஸ் ஹோட்டலை தாக்கியவர்களான அருன்சித்தார்த், அவனின் மனைவி, மனைவியின் தங்கை தர்சியும்  சற்று முன் கைது

தன்னை “நளவன்” என சாதிரீதியாக தனது சமூகத்தையும் மற்ற தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும் உசுப்பேற்றுவதற்காக ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேட்டி கொடுத்து தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும் சைவசமயத்திற்கு எதிராகவும் அரசபுலனாய்வாளர்களின் கட்டளைக்கேற்ப செயற்படுபவன்தான் அருன்சித்தார்த் எனும் போதைப்பொருள் முகவர். இவனது தந்தையும் தாயும் கள் இறக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவனே ஊடகங்களுக்கு வெளிப்படையாகக் கூறியுள்ளான். ஆனால் இங்கு ஒரு முக்கிய விடயம் குறிப்பிட வேண்டும். தற்போது அருன்சித்தார்த்தினால் தாக்கப்பட்ட லக்ஸ் ஹோட்டல் உரிமையாளரான குடும்பி ஜெயா கூறிய தகவல்களை நாம் இங்கு தந்துள்ளோம்.

‘நாட்டாமை படத்தில் செந்தில் தனது மகனான கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் போகும் இடத்தில் பெண்ணின் தந்தை என தெரிவித்து மிக்சர் சாப்பிடும் ஒருவரைப் போன்றவர்தான் அருன்சித்தார்த்தின் தந்தை. அருன்சித்தார்த்தின் தாயார் அந்தக் காலத்தில் குழப்படிகார பெட்டை என பலராலும் கூறுப்பட்டவள். உயர்சாதிக்காரர்களின் அந்தரங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டவள். விடுதலைப்புலிகள் அமைப்பு உருவாவதற்கு முன் பலராலும் தவறான செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வயிற்றில் குழந்தையுடன் அருன்சித்தார்த்தின் அப்பா என கூறப்படுபவருக்கு கலியாணம் நடந்ததாக குடும்பி ஜெயா கூறியுள்ளான். அருன்சித்தார்த்தின் தாயாருக்கு கலியாணம் நடந்த பின்னரும் தாய் திருந்தவில்லை என குடும்பி ஜெயா கூறியிருந்தான்.  யாழிலிருந்து மீன்கள் கொண்டு செல்ல வரும் சிங்கள லொறிச் சாரதியுடனும் தாய் தொடர்பில் இருந்ததாகவும் அதனால் அருன்சித்தாத்துக்கு  கலப்புஇரத்தம் ஓடுகின்றது எனவும்  அந்த இரத்தத்தில் கலப்பு இருப்பதாலேயே அருள்சித்தார்த் தமிழர்களுக்கு அலங்கோல வேலை செய்து வருவதாகவும் ஜெயா கூறியிருந்தான்.

அருன்சித்தார் தொடர்பாகவும் குடும்பி ஜெயா தொடர்பாகவும் ஏராளமான தகவல்கள் உள்ளது. அவற்றை பின்னர் தருவோம். தற்போது அருன்சித்தார் ஏன் லக்ஸ் ஹோட்டலை தாக்கினான்?

அருன்சித்தார் தற்போது தனது தாழ்த்தப்பட்ட சமூக பெண்களை தென்னிலங்கையில் செயற்படும் பிற்போக்கான பௌத்த பேரினவாத வெறியர்களாக உள்ள அரசியல்வாதிகளுக்கு விநியோகம் செய்து வருகின்றார் எனவும் யாழ்ப்பாணத்தில் உள்ள பணக்கார வர்த்தகர்களை குறி வைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தாழ்த்தப்பட்ட பெண்களை அவர்களது வர்த்தநிலையத்துக்கு வேலைக்கு அனுப்பி அவர்களை பாலியல்ரீதியாக வர்த்தகர்களுடன் இணைய வைத்து வர்த்தகர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பாரிய திட்டத்தை முன்னெடுத்து வந்ததாகவும் குடும்பி ஜெயா தெரிவித்திருந்தான். ஏற்கனவே சித்தார்த் விரித்த வலையில் பலியாகியவர்களில் ஒருவன்தான் இந்த குடும்பி ஜெயா. சித்தார்த் தற்போது தனது மனைவி என கூறி வரும் பெண் ஏற்கனவே 2 உத்தியோகபூர்வ கணவர்களுடன் குடும்பம் நடாத்தியவள். அத்துடன் பலருடன் உத்தியோகப்பற்ற நிலையில் இருந்தவள். அதேபோல் அருன்சித்தார்த்தும் பல பெண்களுடன் தொர்பு கொண்டவன். வவுனியா உட்பட பல நீதிமன்றங்களில் இவனுக்கு பெண்கள் தொடர்பான வழக்குகள் உள்ளது. அதேபோல் போதைப் பொருள்,திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ள. இந் நிலையிலேயே தனது 3வது மனைனவியின் தங்கையான 23 வயது தர்சியை வைத்து லக்ஸ்ஹோட்டல் முதலாளியை வளைக்க அருன்திட்டம் போட்டுவெற்றியும் கண்டான்.

அருன்சித்தார்த்தால் பாலியல் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த தர்சியின் வலையில் குடும்பி ஜெயவீழ்ந்தது மட்டுமல்லாமல் பல கோடிகளை அவளுக்கு தாரை வார்த்தும் கொடுத்தான் குடும்பி ஜெயா. கொழும்பு கல்கிசையில் தர்சிக்கு சொந்த வீடும் வாங்கிக் கொடுத்தான். குடும்பி ஜெயவின் அந்தரங்க லீலைகள் மற்றும் சொத்துக்களின் விபரங்கள் என்பன தொடர்பில் சித்தார்த்தின் உளவாளியாக தர்சி செயற்பட்டு வந்தாள். குடும்பி ஜெயாவுடன் படுக்கையில் இருக்கும் போதே அவனது பாஸ்போட் தொடங்கி வங்கி விபரங்களை அறியும் கில்லாடித்தனம் தர்ச்சியிடம் காணப்பட்டது.

அருண்சித்தார்த், மனைவி, மனைவி தங்கை தர்சி

May be an image of 7 people and people smiling

குடும்பி ஜெயவிடம் காணப்பட்ட 2 இலங்கை அடையாள அட்டைகளில் 10 வயது குறைத்து குடும்பி ஜெயா அடையாள அட்டை பெற்றமை.. அதனை பாமன்கடையின் கிராமசேவகர் பண்டாரா என்பவன் எடுத்து கொடுத்தமை தொடர்பாகவும் குடும்பி ஜெயாவின் அனைத்து திருவிளையாடல்களையும் தர்சி தனது மச்சான் அருன்சித்தார்த்திற்கு ஆதாரமாக கொடுத்துவிட்டாள்.

No photo description available.May be an image of ticket stub

May be an image of 1 person

அதே போல் அருன்சித்தார்த்தால் கர்ப்பமாக்கப்பட்ட தர்சி தனது கர்ப்பத்திற்கு காரணம் நீங்கள்தான் என குடும்பி ஜெயாவிடம் கூறியதால் தனது ஆண்மையில் ஆற்றலைக் கண்டு திகைத்துப் போன குடும்பி ஜெயா யாழ்ப்பாணத்திலும் தர்சிக்கு வீடு வாங்கிக் கொடுத்ததா தெரிய வருகின்றது…..

கீழே உள்ள இந்த ஓடியோ தர்சியை வைத்து அருன்சித்தார் நடாத்திய திருவிளையாடல்களுக்குப் பிறகு குடும்பி ஜெயா தெளிவாகி  ஏசும் ஓடியோவாகும். இதனை அருன்சித்தார் தனது நட்பு ஒருவன் மூலம் பெயர்களை கட் பண்ணிவிட்டு ஐக்கியமக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ஜெயாவின் நடத்தை என தலைப்பிட்டு ஊடகங்களுக்கு கசியவிட்டான். அதனை தேசம் நெற் எனும் அரசபுலனாய்வு ஊடகம் பதிவு செய்து வெளிட்டிருந்தது. அதனையே நாம் இங்கு தந்துள்ளோம்.

மிகுதித் தகவல்கள் அடுத்த பதிவில் தருகின்றோம்…

May be an image of 2 people and people standingNo photo description available.May be an image of 2 people, baby and people smiling