புதினங்களின் சங்கமம்

யாழில் கஞ்சா போதையில் நடுவீதியில் சிறுநீர் கழித்து ஆட்டோ சாகசம் செய்த காவாலிகள்!! (வீடியோ)

யாழ்.நகரில் இடம்பெற்ற சுதந்திர தின ஊர்வலத்தில் கலந்துகொண்டுவிட்டு கஞ்சா போதையில் வீதியில் ஒற்றைச்சில்லினை தூக்கி வீதியில் ஓடித்திரிந்த 201-2585 இலக்கமுடைய ஓட்டோவும் மற்றைய ஓட்டோவும்.இதனால் மருதனார்மடத்திலிருந்து உடுவில் வீதிவழியே சென்ற பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்தனர். உடுவில் சங்குவேலி வயல் பகுதியில் பெண்கள் பயணித்துக்கொண்டிருந்தவேளை நடுவீதியில் சிறுநீர் கழித்தனர். விந்து தப்பிப் பிறந்த இப்படியான காவாலிகளால் பயணித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இதேவேளை யாழ் நகரிலும் போக்குவரத்து விதிகளை மீறி இதே ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஓட்டோக்கள் ஒற்றைச்சில்லை தூக்கி மக்களை அச்சுறுத்தின.

May be an image of 5 people, motorcycle and outdoorsMay be an image of 4 people and outdoorsMay be an image of 1 personMay be an image of 3 people and road