என்ன கோதாரி இது!! இனி எல்லாரும் வந்துடுவாளுக….. நல்லுார் முன்வீதியில் டான்ஸ் ஆடிய டிக்டொக் யுவதி!!
2 பெண்டாட்டிக்காரனான கந்தப் பெருமாள் ஒரு மனிசியை தன்ர காதல் வலையில் வீழ்த்துவதற்காக தன்ர அண்ணனையே கெல்ப் பண்ண சொல்லி விளையாட்டுக்காட்டிய கில்லாடி அவர். அவரது வீட்டு முற்றத்தில் அதே காதல் போதையில் நல்லுார் தேர் முட்டியடியில் காதலர்கள் வந்து திருவிளையாடல்கள் செய்கின்றார்கள் என்ற காரணத்தால் தேர்முட்டியடிக்கு கழிவொயில் ஊற்றிய நல்லுார் முதலாளி சயந்தனின் கண்ணில் படும் வரை இதனையும் பகிருங்கள்…..
ஏனெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள ரிக்ரொக் பைத்தியங்களான பொம்பிளைப்பிள்ளைகள் எல்லாம் இதுல வந்து ஆடத் தொடங்கிடுவாளுக…. சோடாப் போத்திலை சல்லி சல்லி உடைச்சு பரப்பி விடுங்கள் எசமான்… பரப்பி விடுங்க…
வம்பன்