புதினங்களின் சங்கமம்

யாழில் முகம் சிதைந்த நிலையில் வீதியோரம் சடலம்! (Photos)

script>

யாழில் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

பொன்னாலை – பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்திலேயே சடலம் மீட்கப்பட்டது.

சடலத்தின் முகம் சிதைவடைந்து அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுகின்றது.

சடலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளும் காணப்படுகிறது.