யாழ் அச்சுவேலியில் வயலுக்குள் மின்னல் தாக்கி C.T.B சாரதி மதன் கருகிப் பலி!!(Photos)
அச்சுவேலி நாவற்காட்டு பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உடுப்பிட்டியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான தியாகராஜா மதனபாதம் (C.T.B மதன் ) வயது 40 என்பவரே உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று (02.09.2021) பகல் இடம்பெற்றுள்ளது.


