புதினங்களின் சங்கமம்

பூநகரி -சங்குப்பிட்டிப் பிள்ளையாரை அடியோடு அகற்றியவன் இந்தக் காவாலிதான்!! (Photos)

பூநகரி யாழ்ப்பாணம் பாதையில் சங்குப்பிட்டி பாலம் அருகே இருந்த பிள்ளையாரை அடியோடு பிடுங்கி அகற்றியவன் இவன்தான்.
பெயர் மொறாயஸ். மன்னார் வங்காலையை சேர்ந்தவன். கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளராக 2019 முதல் கடமையாற்றுகிறான்.
சங்குப்பிட்டி பிள்ளையார் நீண்ட நெடிய வரலாற்றை கொண்டவர். ஈழப்போர் முற்றி கேரதீவுபாதை மூடப்படும் வரை படகுப் பயணத்தில் யாழ்ப்பாணம் செல்பவர்கள் சங்குப்பிட்டி பிள்ளையாரை வணங்கியே பயணத்தை தொடர்ந்தார்கள். யாழில் இருந்து திருக்கேதீச்சரம் பாதயாத்திரை செல்பவர்கள் சங்குப்பிட்டி பிள்ளையாரை வணங்கியே யாத்திரையை தொடர்ந்தார்கள்.
பின் யுத்த காலத்தில் பாவனையை இழந்த பாதை, வீதி அபிவிருத்தியின் போது பிள்ளையாரையும் இழந்தது.
இது தமிழர் அடையாளம், தமிழினத்தின் வரலாற்றில் விடுபட முடியாத அடையாளம். அதற்க்கான முயற்சியில் உருத்திர சேனை ஈடுபட்டது. வீதி அபிவிருத்தியின் பெயரில் அகற்றப்பட்ட பிள்ளையாரை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தது.
ஆனால் இந்த மதவெறி பிடித்த தற்குறி, போர்த்துக்கேய அடிமை விந்தில் பிறந்த அசிங்கம் இரவோடு இரவாக தன் அடிபொடிகளைக் கொண்டு சென்று பிள்ளையாரை உடைத்து அகற்றிவிட்டு சென்றுள்ளான்.
கிறிஸ்தவ மதவெறி பிடித்த இந்த அசிங்கம் பிள்ளையாரை உடைத்து அகற்றிவிட்டு பழியை இராணுவத்தின் மீதும், இராணுவ புலனாய்வு பிரிவு மீதும் போட்டு கதைகளை பரப்பியுள்ளான்.
இலங்கையில் இதுவரை காலமும் உருவாக்கப்பட்ட பௌத்த இந்து முரண்பாடு என்பது போர்த்துக்கேய வன்புணர்வில் பிறந்தவர்கள் இவ்வாறு உருவாக்கிய முரண்பாடுகளே.
மதவெறி பிடித்த தற்குறியின் இந்த செயற்பாட்டில் தங்களை இந்து என்று சொல்லிக்கொள்ளும் சில அசிங்கம் பிடித்தவர்களும் ஈடுபட்டுள்ளதை அறியமுடிகின்றது.
இவர்கள் அனைவருக்குமான தண்டனைகள் மிகவிரைவில் கிடைக்கும்.
கேதீச்சர வளைவை உடைத்து ஒரு மண்டலம் கடப்பதற்குள், உடைத்த போர்த்துக்கேய வம்சத்தின் வழிபாட்டிடங்கள் சிதறிப்போன வரலாறும் நம் கண்முன்னே தான் உள்ளது.
சர்வம் சிவமயம்

நன்றி – சிவபார்வை பேஸ்புக்.

May be an image of 1 person, outdoors and treeMay be an image of outdoors