புதினங்களின் சங்கமம்

யாழ் வல்வெட்டித்துறையில் வானில் உலாவிய கொரோனா!! (video)

நாங்க கொரோனாவுக்கே நூல் விடுவம்…
வல்வெட்டித்துறையில் வழமையாக நடைபெறும் தைத்திருநாள் பட்டத்திருவிழா இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தப்பட்டது. எனினும் கொரோனாவையே பட்டமாக நூலில் கட்டி கடற்கரையில் தொங்கவிட்டுருக்கமாம்..

No photo description available.Image may contain: cloud, sky and outdoor