மன்னார் முருங்கனில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!
மன்னாரில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார், முருங்கன் பிட்டியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க நிஷாந்தன் எனும் இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிவதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

