புதினங்களின் சங்கமம்

சிறுமியை கொலை செய்த மட்டு’ வைத்தியசாலை கதிரியக்க ஊழியர்களைக் கைது செய்ய உத்தரவு!!

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுமிக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமல் உயிரிழந்து தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி திருமதி மங்களா சங்கர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த சிறுமி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் இந்த கைது உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடந்த 20-11-2020 அன்று தேற்றாதீவு என்னும் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 07வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த விபத்தின்போது குறித்த சிறுமி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவருக்கு உடனடி சத்திரசிகிச்சை செய்யவேண்டிய அவசியமிருந்தது.

அதற்காக சீரிஸ்கான் செய்யவேண்டிவதற்கான பரிந்துரைகள் வைத்தியர்களினால் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் கதிரியக்க உத்தியோத்தர்கள் தமது கடமையினை செய்ய தவறியிருந்தனர்.மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த சிறுமி சிகிச்சையளிக்கப்படாத நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுமியின் தலையில் இருந்து சிந்தியவண்ணம் இருந்ததாக தாயார் வழங்கிய முறைப்பாட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு 25-11-2020அன்று மட்டக்களப்பு பொலிஸாருக்கு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பணித்திருந்தார்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரிகள் சுமார் 08பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றில் பொலிஸாரின் சமர்ப்பிக்கப்பட்டன.

அதனை ஆராய்ந்த நீதிபதி சம்பவ தினம் கடமையில் இருந்த சகல கதிரியக்க உத்தியோகத்தர்களையும் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.அன்றைய தினம் 15பேர் வரையில் கடமையில் இருந்ததாக மட்டக்களப்ப பொலிஸாரினால் நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதிவரையில் ஒத்திவைத்த நீதிபதி தண்டனை சட்ட கோவையின் 162வது பிரிவின் கீழ் ஒருவருக்கு வழங்கப்பட்ட கடமையினை செய்ய தவறிய காரணத்தினால் ஏற்பட்ட பாதிப்பு என்ற குற்றத்தின் கீழ் அன்று கடமையில் இருந்த கதிரியக்க உத்தியோகத்தர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் தெரிவித்தார்.

மேதகுசனாதிபதி Gotabaya Rajapaksa அவர்களே!
கௌரவ பிரதமர் Mahinda Rajapaksa அவர்களே!
இவர்களது கோரிக்கையை ஏற்று இவர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை மட்டும் பார்ப்பதற்கு ஏதுவாக
இவர்களை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்,
#நன்றி
அந்த குழந்தைக்காக ஒன்றிணைவோம் ???
தற்போது இதுதொடர்பாக இவர்களுடன் பணிபுரிபவர்கள் அவர்களிடம் கேட்டபோது… இரண்டு மூன்று நாளைக்கு இதனைப்பற்றி பேசுவார்கள் பின்னர் எல்லாம் அடங்கிவிடுமாம் என்று கூறித்திரிகின்றார்களாம்…
#அதிகம்_பகிரவும்.
#இவர்களின்_முகப்புத்தக_ID_கள் #பின்வருமாறு
https://m.facebook.com/kathiravetpillai.kokul?tsid=0.8506227800651449&source=result

கதிரவேற்பிள்ளை கோகில் என்ற பேய் இவன்….


?
https://m.facebook.com/tharumaratnam.kirupakaran

மனைவியுடன் சந்தோசமாக களிக்கும் திருமாறன் என்ற பேய் இது….


https://m.facebook.com/ahamed.penpella

Abdur Razak Ahamed Penpella என்ற முஸ்லீம் பேய் இவன்


https://m.facebook.com/musthafa.mohamedniswar.5

Musthafa Mohamed Niswar என்ற முஸ்லீம் பேய் இவன்


https://m.facebook.com/mafas.ahemad

Mafas Meerasahib என்ற முஸ்லீம் பேய் இவன்


https://m.facebook.com/nilanthi.rajapaksha.1048

Nilanthi Rajapaksha என்ற பெண் பெயர் இவள்…


☢️ #கதிரவேற்பிள்ளை #கோகுலராஜ்
(கல்முனை பாண்டிருப்பு)
☢️ #சதீஸ்வரன்
(பிறப்பிடம் திருகோணமலை தற்போது மட்டக்களப்பு நகர்)
☢️ #மஃபாஸ் #மீராஷாகிப்
(ஏறாவூர்)
☢️ #முஸ்தfபா #மொகமட் #நிஷ்வார்
(ஓட்டமாவடி)
☢️ #தருமரெட்ணம் #கிருபாகரன்
(அக்கரைப்பற்று பிறப்பிடம் தற்போது கல்லடியில் வசிக்கின்றார்)
☢️ #அப்தூர் #ரஷாக் #அகமட் #பென்பெல்லா
(ஏறாவூர்)
☢️ #லகிரு #பிரசாத் #அமரசிங்கே
(ஹம்பாந்தோட்ட)
☢️ #நிலாந்தி #ராஜபஹ்ச
(அனுராதபுரம்)

பேய்களால் கொல்லப்பட்ட அப்பாவிச் சிறுமி