Home புதினங்களின் சங்கமம் இலங்கை தர்க்கா நகரில் கணனி பொறியியலாளரான ஐ.எஸ் உறுப்பினர் கைது

இலங்கை தர்க்கா நகரில் கணனி பொறியியலாளரான ஐ.எஸ் உறுப்பினர் கைது

ஐ.எஸ் .உறுப்பினர் ஒருவர் தர்கா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அழுத்கம பொலிஸ்
தெரிவித்துள்ளது.

ஆதில் அமீஸ் என்ற 24 வயது இளைஞர் கணனி விற்பன்னரெனவும் இவர் நேரடியாக ஐ .எஸ். –
அமைப்புடன் தொடர்பில் இருந்தாரென்றும் பொலிஸ் சொல்கிறது.
விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது