குடும்பப் பெண் உட்பட இரு யாழ்ப்பாணத்தவர்கள் கனடாவில் மரணம்!! (Photos)
அனலைதீவு 6ம் வட்டாராத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சனி நாகசோதிலிங்கம் அவர்கள் இன்று கனடாவில் நோய்காரணமாக பலியாகியுள்ளார். நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கனடாவை விதிவிடமாக கொண்ட சின்னத்துரை பரராஐசிங்கம் (பரா) 30/10/2020 அன்று கனடாவில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். கனடாவில் கொரோனா காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



