பூநகரி சிறுவனை காதலித்து ஏமாற்றிய யுவதி?? சிறுவன் துாக்கில் தொங்கி தற்கொலை!! (Video)
கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த 17 வயதான சிறுவனை யுவதி ஒருவர் காதலித்து ஏமாற்றியதால் அச் சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக சிறுவனின் நண்பர்கள் பரபப்பு தகவல்களை முகப்புத்தகத்தில் வெளியிட்டு வருகின்றனர். அத்தகவல்களை இங்கு நாம் தந்துள்ளோம்.







