யாழில் காணாமல் போன பிரதேசசபை உறுப்பினர் செந்துாரன் சற்று முன் சடலமாக மீட்பு!!
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு காணாமல் போனதாக கூறப்பட்ட வலிகாமாம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் தொண்டமனாறு ஏரிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.




யாழ் வலிகிழக்கு பிரதேசபை உறுப்பினரைக் காணவில்லை!! அடையாள அட்டைகள் மயானத்தினுள்!!

