கிளிநொச்சியில் பெரும் சோகம்!! பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலியான காட்சிகள்! வீடியோ
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் இன்று திங்கட்கிழமை (22.06.2026) அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாகப் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா (வயது-02) குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

