யாழில் ஊடகவியலாளருக்கு தமது பின் உறுப்பைக் காட்டிய பொலிசார்!! வீடியோ
வட்டுக்கோட்டை பொலிஸாரின் அராஜகம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

