புதினங்களின் சங்கமம்

யாழில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பேரணி, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் ஆரம்பமானது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட வாகனம் பேரணியின் முன்னணியில் செல்ல, உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.
பல ஆண்டுகளாக தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தின
May be an image of one or more people, crowd, temple and streetMay be an image of one or more people, people performing martial arts, crowd and textMay be an image of car and textMay be an image of one or more people and crowdMay be an image of street and textMay be an image of text that says "WOTH நீதிக்கான நீள் பயணம் TheLong TheLongRadtaJustice LongRoadtoJustice Road toJustice"May be an image of one or more people and crowdMay be an image of textMay be an image of text that says "ንያ ice"May be an image of one or more people, temple and textMay be an image of one or more people, crowd, temple and street
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x