பளையில் புலிகளின் முகாம் உள்ளது என போலித் தகவல் பரப்பியவர் கைது!!
பளையில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்களைப் பரப்பியதற்காக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) 46 வயது நபர் ஒருவர் பெல்லன்விலவில் கைது செய்யப்பட்டார் .

