ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்தில் சிக்கிப் பலி!
தென்கிழக்கு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த இருவர் விபத்தில் சிக்கி மரணம்
ஒரே குடும்பத்தில் ஒரே நேரத்தில் 2 உயிரிழப்புக்கள் விபத்தில் ஏற்பட்டது வேதனையான விடயமே
இன்று (25) தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெறும் தனது மனைவியின், தனது சகோதரியின் பட்டமளிப்பு விழாவிற்கு உற்சாகத்தோடு வந்த மச்சான், மச்சினன் இரண்டு பேரும் மஹியங்கனை பிரதேசத்தில் நடத்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார்.
அக்குறணை – தலகஹ கந்தை முனவ்வறா மஹல்லாவைச் சேர்ந்த
அஷ்கர் மற்றும் ஸப்றான் என்பவர்கள் தான் அவர்கள்.
அவர்களின் நல்லடக்கம் இன்று 25/07/2026 சனிக் கிழமை
மாலை 6:00 மணிக்கு அவர்களின் ஊரில் நடைபெற்றது.

