முல்லைத்தீவுப் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட கனடாவில் வசிக்கும் 34 வயதான குடும்பஸ்தர் தொடர்பாக அவரது மனைவி பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். தன்னை கடுமையான முறையில் பாலியல் சித்திரவதை செய்வதாகவும் தனது பெண் உறுப்பு பகுதியில் மதுவை ஊற்றி குடிப்பதாகவும் இயற்கைக்கு மாறாக தன்னுடன் உறவு கொண்டு சித்திரவதை செய்வதாகவும் மனைவி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான யுவதிக்கும் முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியை சொந்த இடமாக் கொண்ட கனடாவில் வசிக்கும் 34 வயதான சுகுணன் என்பவருக்கும் கடந்த வருட தொடக்கத்தில் வவுனியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் இவ்வருட நடுப்பகுதியில் இளம் பெண்ணான மனைவி கனடாக்கு சென்றுள்ளார். இந் நிலையிலேயே கணவன் மீது மனைவி பொலிசாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை தான் தற்போது கர்ப்பிணியாக உள்ளதாகவும் தனக்கு கணவனைத் தவிர யாரையும் கனடாவில் தெரியாது எனவும் ஆகவே கணவனிடமிருந்து தன்னைப் பாதுகாக்குமாறும் குறித்த பெண் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
Home புதினங்களின் சங்கமம் தனது மர்ம உறுப்பில் சாராயம் ஊற்றி கணவன் வல்லுறவு!! வவுனியா பெண் கனடா பொலிசாரிடம் முறைப்பாடு!!





