கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் ஒரு பகுதி தீப்பரவவலால் அழிவடைந்துள்ளது. (Photos)
20.01.2022 இரவு 11.30 மணிக்கு தீப் பரவல் அவதானிக்கப்பட்டு சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறப்படுவதுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை தடையின்றி நடப்பதாக கூறப்படுகிறது.