புதினங்களின் சங்கமம்

யாழில் பல கிளைகளுடன் அபூர்வமான தென்னை மரம் (Photos)

யாழ்ப்பாணத்தில் நல்லுார் – செம்மணி வீதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு ஒன்றின் முன் பல காலங்களாக நிற்கும் கிளைகள் விட்ட தென்னை மரம் ஒன்றின் காட்சிகளை இங்கு தந்துள்ளோம்.

May be an image of 1 person, outdoors and palm treesMay be an image of outdoors and palm treesMay be an image of outdoors and palm trees

 

 

 

நன்றி

யாழ் தீபன் முகப்பக்கம்