புதினங்களின் சங்கமம்

நாவற்குழியில் கோயிலுக்குள் புகுந்த டிப்பர்! (Photos)

நாவற்குழி தச்சந்தோப்பு பகுதியில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ரயர் வெடித்ததால் பிள்ளையார் கோவில் மண்டபத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதனால்   2 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்வம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Image may contain: one or more people and outdoor