சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய திருகோணமலை போதகர் குடும்பத்துடன் தனிமை!!

யாழ். அரியாலையில் சுவிட்சர்லாந்து போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் குடும்பத்தாருடன் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். திருகோணமலை – உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார … Continue reading சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய திருகோணமலை போதகர் குடும்பத்துடன் தனிமை!!