Home புதினங்களின் சங்கமம் யாழில் போதைப்பொருள் காவாலி என்று தெரிந்தும் காதலித்த வெங்காயம் பலி!! வெங்காயம் பலியான கவலையாம்! நிறை...

யாழில் போதைப்பொருள் காவாலி என்று தெரிந்தும் காதலித்த வெங்காயம் பலி!! வெங்காயம் பலியான கவலையாம்! நிறை போதையில் காவாலியும் மரணம்!! போட்டோ

யாழில் தான் காதலிப்பவன் போதைப்பொருளுக்கு அடிமை எனத் தெரிந்தும், ஒரு வெங்காயம் அவனைக் காதலித்துள்ளது. திருமணமாவதற்கு முன்னரே அம்மா அப்பா விளையாட்டு எல்லாம் விளையாடி முடிந்துள்ளது. அதன் பின்னரே அதனது காதலன் அந்த விசயங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என விளங்கியுள்ளது அந்த வெங்காயத்திற்கு. அதன் பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து, காதலன் தனது போதைக்கு அடிமையான நண்பர்களைக் கொண்டு குறித்த வெங்காயத்தையும் அதனது உறவுகளையும் வெருட்டியதாகவும், அதன் பின்னணியில் குறித்த வெங்காயம் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்காயம் தற்கொலை செய்ததைத் தாங்க முடியாத போதைப்பொருள் காவாலியான யாழ்ப்பாணம் சிவன்பண்ணை வீதியைச் சேர்ந்த 23 வயதான சுதாகர் அபிதாப் என்பவன் போதைப் பொருளை அதிகளவு உட்கொண்டு அந்த போதையில் தற்கொலை செய்துள்ளான்.

போதைப்பொருள் பாவிக்கும் காவாலிகளை கலியாணம் செய்ய முற்படும் வெங்காயங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். போதைப்பொருள் பாவிக்கும் ஆண்களில் 90 வீதமானவர்களுக்கு ஒரு கட்டத்திற்குப் பின்னர் அவர்களின் குஞ்சாமணி  முற்றாக வேலை செய்யாது. அதாவது மூத்திரம் பெய்வதற்கு மாத்திரம்தான் அந்த குஞ்சாமணி பயன்படும். நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் அது படுதோல்வியிலேயே முடியும். அதன் பின்னர் அடுத்தவனிடம் சுகம் தேடி ஓட முற்படும் போது உங்கள் கணவனான காவாலியால் சில வேளை கொலை செய்யப்படுவீர்கள். இல்லாவிடின் குறித்த காவாலி போதைப்பொருள் பெறுவதற்காக உங்களை விபச்சாரத்திலும் தள்ள முற்படலாம்.  உங்கள் கணவன் போதைப்பொருள் பாவித்து சிறை சென்றபின் யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஒரு சில வக்கில்மார் உங்கள் கணவனுக்காக வாதிட்ட உங்களை படுக்கைக்கு அழைப்பார்கள்.. ஆகவே வெங்காயங்களே.. வெங்காயங்களை பெற்று வளர்த்த வெங்கனாந்திகளே.. மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்… அவதானமாக இருங்கள்…

கஞ்சா, போதைப்பொருள் பாவிக்கும் காவாலிகள் பார்ப்பதற்கு பூனை போல் மெதுவாகவும் அமைதியாகவும் காதல் மயக்கமாகவும் கதைப்பார்கள். பழகுவார்கள். மெதுமெதுவாக இருப்பார்கள். ஆனால் அவ்வளவும் அந்த போதைப்பொருளின் வித்தைதான்…. அவதானம்…

அத்துடன் பெரும்பாலான காவாலிகள் தலைமுடி வளர்த்தும் காதில் தோடுகள் போட்டுக் கொண்டும் பார்ப்பதற்கு ஏனைய சாதாரண இளைஞர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பார்கள்…. தற்துணிவு இல்லாத இவர்கள் சமூகத்தில் தங்களை ஏதோ ஒரு விதத்தில் அடையாளப்படுத்தி நினைப்பார்கள்…. குறுாப்பாக இயங்கி சீன் போடுவார்கள்… பணக்காரர்களாக காட்டிக் கொள்வார்கள்… ஆகவே வெங்காயங்களே அவதானமாக இருங்கள்….

இறந்த இரு வெங்காயங்களும் உயிருடன் இருந்து குழந்தைகள் பெற்று அந்தக் குழந்தைகளையும் நடுத்தெருவில் நிறுத்தி நாட்டுக்கும் கேடு விளைவிப்பதிலும் பார்க்க தாங்களாகவே தற்கொலை செய்துள்ளது நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது.

May be an image of one or more people, beard, people smiling and car

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments