கதிர்காமக் கந்தன் புங்குடுதீவானுக்கு பொயிலை வித்த கதை போல யாழ் தீவகத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இதோ!!

“புங்குடுதீவான் போகாத ஊருமில்லை காகம் பறக்காத இடமுமில்லை” ஊரிலை பெரியாக்கள் அடிக்கடி கதைப்பினம். அதோடை ஆரையும் கோமணத்தோடை போகக்கண்டால்”முருகா நீயும் புங்குடுதீவானுக்கு பொயிலை குடுத்தியோ” எண்டும் சிரிச்சு கதைப்பினம். … Continue reading கதிர்காமக் கந்தன் புங்குடுதீவானுக்கு பொயிலை வித்த கதை போல யாழ் தீவகத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இதோ!!