கிளிநொச்சியில் பிறந்த குழந்தையை மண்ணில் புதைத்த யுவதி!! மயங்கி விழுந்ததால் பிடிபட்டார்!!

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இன்று மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தமை கண்டறியப்பட்டது. இந்நிலையில் பிறந்த தனது குழந்தையை மண்ணில் புதைத்ததாக பொலிஸாரிடம் … Continue reading கிளிநொச்சியில் பிறந்த குழந்தையை மண்ணில் புதைத்த யுவதி!! மயங்கி விழுந்ததால் பிடிபட்டார்!!